உன்னை பிரிந்தவேளை

பரபரப்பான பட்டனத்து தெரு. எங்கு பார்த்தாலும் பரபரப்பு, நடந்து செல்லுவோர் ஒரு புறம் வேகமாய் நடந்து கொண்டிருந்தார்கள். மறுபுறம் வாகனங்கள் மிக வேகமாய் பயனித்துக் கொண்டிருந்தன. 



 நகர்புறத்திற்கு அப்பால் நாலாம் தெருவில் இருந்து புறப்பட்டால் வர்ஷி. அலைபோல் கூந்தல் காற்றில் பறக்க, அளவாய் உதட்டுச் சாயம் தடவி, நீண்ட நெற்றியில் சிறிதாய் பொட்டு வைத்து, காதில் பெரிதாய் வளையம் கோர்த்து, கழுத்தோடு ஒட்டினாற் போல தங்க மாலை இட்டு, புதிதாய் வாங்கிய சுடிதாருள் புகுந்து வேகமாய் ஆட்டோவில் ஏறுகின்றாள்.
(தொடரும்)

மேலும் படிக்க