கறுப்புக்கனவு

பொழுது சாயும் நேரம் வானம் கறுத்து இருள் மெது மெதுவாய் சூழத்தொடங்கியது.  கொஞ்சம் இருட்டி விட்டாலே முழுதாய் இருள் கவிந்துவிடும் கிராமம் அது. 





வாழை, மா, பலா என முக்கனிகளும் நன்கு விளையும் பூமி அது. விவசாயம் செய்யாத மனிதர்களே அந்தக்கிராமத்தில் இல்லை என்று சொல்லும் அளவிற்கு பயிர்கள் நிறைந்து வழியும்.  பச்சை வயலும் வரப்போடு பாயும் தண்ணீரும் ஆகா எத்தனை இன்பம். பாதங்கள் வரப்போடு நடந்தாலும் நினைவுகளும் மனதும் வயலின் வாசனையைதான் நுகரும்
(தொடரும்)

மேலும் படிக்க